தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை நிரந்தர வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இந்தியாவில் நகர்ப்புறங்களின் ஒருங்கிணைப்புக்காக 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களைப் பகிர்வதற்கு நெட்ஃபிக்ஸ் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.
பாக்கிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த மாதம் சீனா செல்கிறார்.