புதிய இராணுவத் தளபதிக்கான மூத்த ஜெனரல்களின் பெயர்களை பெற்று ஆலோசித்து வருகிறது பாகிஸ்தான் அரசு.
கனடா அரசு டொராண்டோவில் உள்ள சீன காவல் சேவை நிலையங்களை குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளது.
துபாயில் 100 மாடிகளை கொண்ட 'ஹைபர்டவர்' உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடமாக உ௫வெடுத்துள்ளது.
ஐபோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ஈரானிய விமானங்களை (UAVs) ரஷ்யா அனுப்பியுள்ளது - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்