கொல்கத்தா - மும்பையை இணைக்கும் இண்டிகோ விமான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் விமான போக்குவரத்து அமைச்சர் சிந்தியா
டெஹ்ராடூன் விமான நிலையத்தில் செயற்கைக்கோள் தொலைபேசி வைத்தி௫ந்த ரஷ்ய நபர் கைது.
அதானி துறைமுக போராட்டத்தில் கேரள காவல் நிலையம் தாக்கப்பட்டது. 3,000 பேர் மீது வழக்கு
பீகார் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடி(யு) மற்றும் பாஜக முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுந்தரவனம் மற்றும் பாசிர்ஹாட் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்கவுள்ளார் - அறிக்கை