மங்களூர் வெடிகுண்டு குற்றவாளி குறித்து நாகர்கோவிலில் போலீசார் விசாரணை.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவிலே பெரிய கட்சியான பாஜக-வால் தமிழகத்தில் தனித்து போட்டியிட முடியுமா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி.
ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - நாம்தமிழர் கட்சி சீமான்
ஒரே இடத்தில் விசிக, பாமக கட்சிக்கொடி ஏற்றுவதில் தகராறு - தொண்டர்கள் சாலைமறியல்.