பூமிக்கு நெருக்கமாக வந்த விண்கல்லை படம் பிடித்த இந்தியாவின் தொலைநோக்கி

லடாக்கில் உள்ள இந்தியாவின் முழு ரோபோ தொலைநோக்கி, பூமிக்கு நெருக்கமாக வந்த விண்கல்லை புகைப்படம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கட்டடத்தின் அளவிலான விண்கல்லின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. GROWTH-India எனப் பெயரிடப்பட்ட இந்தத் தொலைநோக்கி, 130 அடி அகலமும் 100 அடி அகலமும் கொண்ட இரண்டு விண்கற்கள் பாதுகாப்பாக பூமியைக் கடந்து சென்றதை நெருக்கமாகக் கண்காணித்துள்ளது. இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்கல் கண்காணிப்புத் துறையில் இந்தியாவின் திறனை உலகிற்கு பறைசாற்றி உள்ளது. இந்தத் தொலைநோக்கி, […]

லடாக்கில் உள்ள இந்தியாவின் முழு ரோபோ தொலைநோக்கி, பூமிக்கு நெருக்கமாக வந்த விண்கல்லை புகைப்படம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கட்டடத்தின் அளவிலான விண்கல்லின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. GROWTH-India எனப் பெயரிடப்பட்ட இந்தத் தொலைநோக்கி, 130 அடி அகலமும் 100 அடி அகலமும் கொண்ட இரண்டு விண்கற்கள் பாதுகாப்பாக பூமியைக் கடந்து சென்றதை நெருக்கமாகக் கண்காணித்துள்ளது. இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்கல் கண்காணிப்புத் துறையில் இந்தியாவின் திறனை உலகிற்கு பறைசாற்றி உள்ளது. இந்தத் தொலைநோக்கி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விண்கல் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, எச்சரிக்கை அமைப்புகளுக்கு தகவல் அளித்து உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu