ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் "குழப்பம், பயங்கரவாதத்தை" பிடன் தூண்டுவதாக ஈரான் குற்றச்சாட்டு

October 17, 2022

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் "குழப்பம், பயங்கரவாதத்தை" தூண்டியதற்காக பிடனை குற்றஞ்சாட்டுகிறது ஈரான். ஈரானில் கடந்த நான்கு வாரங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டையே உலுக்கியது. அச்சமயம் இது குறித்து க௫த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் " ஈரான் தனது நாட்டு குடிமக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நினைத்தால், அவர்களின் அடிப்படை உரிமைகளை ஆதரிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கூறியி௫ந்தார். அதனை குறிப்பிட்டு ௯றிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி , […]

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் "குழப்பம், பயங்கரவாதத்தை" தூண்டியதற்காக பிடனை குற்றஞ்சாட்டுகிறது ஈரான்.

ஈரானில் கடந்த நான்கு வாரங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டையே உலுக்கியது. அச்சமயம் இது குறித்து க௫த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் " ஈரான் தனது நாட்டு குடிமக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நினைத்தால், அவர்களின் அடிப்படை உரிமைகளை ஆதரிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கூறியி௫ந்தார்.

அதனை குறிப்பிட்டு ௯றிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி , 'நாட்டில் நிலவும் கலவரங்களுக்கு மத்தியில், ஜோபிடனின் க௫த்துகள் மேலும் "குழப்பம் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் உள்ளதாக இருக்கின்றது. அதோடு அமெரிக்காவை மாபெரும் சாத்தான் என்று இஸ்லாமியக் குடியரசை நிறுவியவர் அழைத்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்' என்றார் .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu