மீஷோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 4 சுயாதீன இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. ஃப்ளிப்கார்ட்டின் முன்னாள் துணைத் தலைவரும், ஈமா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான சுரஜித் சட்டர்ஜி.
2. இந்தியாவின் நிதித் துறையில் புகழ்பெற்ற தலைவரான கல்பனா மோர்பாரியா.
3. ஜூபிலண்ட் பார்த்தியா குழுமத்தின் நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் ஹரி எஸ். பார்த்தியா.
4. போன் பேயின் செயற்குழு தலைவரும், அசெட்மார்க்கின் சுதந்திர இயக்குனருமான ரோஹித் பகத்.
இந்த நியமனங்கள், மீஷோவின் நிர்வாகக் குழுவில் புதிய கண்ணோட்டங்கள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.