ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மூத்த அதிகாரிகள்

September 26, 2024

ஓபன் ஏஐ நிறுவனம் $100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட முயற்சித்து வருகிறது. மேலும், லாப நோக்கற்ற நிறுவனம் என்பதில் இருந்து லாப நோக்கற்ற நன்மை நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பதவியை விட்டு விலகியுள்ளனர். சில ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளனர். ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி, தலைமை ஆராய்ச்சி […]

ஓபன் ஏஐ நிறுவனம் $100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட முயற்சித்து வருகிறது. மேலும், லாப நோக்கற்ற நிறுவனம் என்பதில் இருந்து லாப நோக்கற்ற நன்மை நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பதவியை விட்டு விலகியுள்ளனர். சில ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி, தலைமை ஆராய்ச்சி அதிகாரி பாப் மெக்ரூ மற்றும் ஆராய்ச்சி துறை துணைவேந்தர் பாரெட் ஸோப் ஆகியோர் திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளனர். கடந்த 2018 முதல் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்த மீரா முராட்டி, நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனுடன் இணைந்து நிறுவனத்தை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu