இந்திய பங்குச் சந்தை என்று ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 79996.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 24323.85 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி, சென்செக்ஸ் 53.07 புள்ளிகள் சரிவிலும், நிஃப்டி 21.7 புள்ளிகள் ஏற்றத்திலும் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், இந்தியன் ரயில்வே, ரேமண்ட், எஸ் வங்கி, வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் ஐ டி சி ஆகியவை ஏற்றம் அடைந்துள்ளன. அதே சமயத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி, வோடபோன் அஸ்ட்ரோ ஜனக்கா, டிசிஎஸ் ,டாடா மோட்டார்ஸ், அதானி பவர், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.