பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முடிவு - சென்செக்ஸ் 195 புள்ளிகள் வீழ்ச்சி

March 5, 2024

தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 195.16 புள்ளிகள் சரிந்து 73677.13 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 49.3 புள்ளிகள் சரிந்து 22356.3 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, சன் பார்மா, என் […]

தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 195.16 புள்ளிகள் சரிந்து 73677.13 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 49.3 புள்ளிகள் சரிந்து 22356.3 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, சன் பார்மா, என் டி பி சி, எச்டிஎப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், நெஸ்லே, இன்ஃபோசிஸ், எஸ் பி ஐ லைஃப், டி சி எஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ , டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu