ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை

April 30, 2024

இன்றைய வர்த்தக நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை இறுதியில் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 138.5 புள்ளிகள் சரிந்து 74482.78 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 38.56 புள்ளிகள் சரிந்து 22604.85 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, பவர் கிரிட், ஸ்ரீராம் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லைஃப், […]

இன்றைய வர்த்தக நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை இறுதியில் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 138.5 புள்ளிகள் சரிந்து 74482.78 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 38.56 புள்ளிகள் சரிந்து 22604.85 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, பவர் கிரிட், ஸ்ரீராம் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லைஃப், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டெக் மஹிந்திரா, பிபிசிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஹெச் சி எல் டெக், டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu