பங்குச்சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்வு

March 6, 2024

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 408.86 புள்ளிகள் உயர்ந்து 74085.99 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 117.75 புள்ளிகள் உயர்ந்து 22474.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், […]

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 408.86 புள்ளிகள் உயர்ந்து 74085.99 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 117.75 புள்ளிகள் உயர்ந்து 22474.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ லைஃப், சன் ஃபார்மா, டேவிஸ் லேப்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, ஓஎன்ஜிசி, பிபிசிஎல், அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu