ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை

March 25, 2024

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 72831.94 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 22096.75 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இது முந்தைய நாளை விட முறையே 0.26% மற்றும் 0.39% உயர்வாகும். இன்றைய வர்த்தகத்தில், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், யூபிஎல், அப்பல்லோ ஹாஸ்பிடல், சன் பார்மா, எஸ் பி ஐ லைஃப், சிப்லா, ஐடிசி, பவர் […]

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 72831.94 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 22096.75 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இது முந்தைய நாளை விட முறையே 0.26% மற்றும் 0.39% உயர்வாகும்.

இன்றைய வர்த்தகத்தில், மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், யூபிஎல், அப்பல்லோ ஹாஸ்பிடல், சன் பார்மா, எஸ் பி ஐ லைஃப், சிப்லா, ஐடிசி, பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், எல்டிஐ மைண்ட் ட்ரீ, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, டி சி எஸ், டாடா கன்சியூமர், ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu