ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

August 29, 2024

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சுடுதலில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகப் புலனாய்வுத்துறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் காலை வரை நடைபெற்ற தேடுதலில், குப்வாரா மாவட்டத்தின் மெச்சல் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், டங்தார் பகுதியில் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு […]

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சுடுதலில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகப் புலனாய்வுத்துறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் காலை வரை நடைபெற்ற தேடுதலில், குப்வாரா மாவட்டத்தின் மெச்சல் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், டங்தார் பகுதியில் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களில், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu