செய்திகள்
அங்காடி
அரவை
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
செய்திகள்
அங்காடி
அரவை
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
close
தமிழ் மொழி
சிறுவர் இலக்கியம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்
காப்பியம்
மேலும் படிக்க
பழந்தமிழர் சிறப்பு
நீத்தார் வழிபாடு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள்...
மழை
இயற்கையைப் போற்றியும் வணங்கியும் வந்தத் தமிழர்கள், இயற்கை ...
காற்று
உடலின் இயக்கத்திற்கு மூச்சுக் காற்று அவசியம். அது போலவே, ...
மருதாணி
இயற்கை அழகுப் பொருளான மருதாணியைப் பயன்படுத்தும் ...
தமிழர்களின் கடல் வணிகம்
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழில் ...
பழந்தமிழரின் கடல்சார் தொழில்நுட்பம்
கடலுக்கும் சங்ககாலத் தமிழருக்குமான உறவு ...
மேலும் படிக்க
உணவே மருந்து
உணவு எனும் பண்பாடு
மனித குலத்தின் உணவுத் தொடர்பான தேடலே அவர்களது ...
உணவே மருந்து
மருத்துவ உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், ...
மாதுளை
மாதுளை, சுமார் 8000 ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்ட, ...
கொய்யா
கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்காவாகும். பதினாறாம் ...
மஞ்சள்
இந்தியர்களின் வாழ்வியலில் மஞ்சள் இல்லாமல் ஒரு நாள் ...
மிளகு
ஒரு உணவுப் பொருள் உலகின் வரலாற்றையே மாற்றி எழுதியது ...
மேலும் படிக்க
தொல்லியல் சிறப்புகள்
சித்த மருத்துவம்
தாவரங்கள்
ஆதிச்சநல்லூர்
சிந்து, வைகை மற்றும் பொருநை நாகரிகங்கள்
மேலும் படிக்க
திருமூலரின் திருமந்திரம்
சித்தர்களும் சித்த மருத்துவமும்
மேலும் படிக்க
பனையும் பழந்தமிழர்களும்
தமிழர் போற்றும் தாவரங்கள்
மேலும் படிக்க
தமிழ் ஆளுமைகள்
பல களம் கண்டு முடி பெற்ற திருமுடிக்காரி
கடை ஏழு வள்ளல்களில் காரியும் ஒருவன். திருக்கோவிலூருக்கு மேற்கே தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென்பகுதி ' மலாடு' என்று அழைக்கப்பட்டது. இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக மலாடு இருந்திருக்கிறது. இந்த மலாடினை திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் வள்ளல் காரி. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காரியின் குதிரை கரிய நிறத்தைக் கொண்டதாக இருந்தது. அதனால் அதற்கும் காரி என்ற பெயர் உண்டு. காரியை […]
திக்கற்றவர்களுக்கு துணை நிற்கும் திருமந்திரம் தந்த திருமூலர்
திருமூலர் மற்றும் திருமூல நாயனார் என இருப்பெயர்களில் சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து எழுதியுள்ள. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மாரராக போற்றப்படும். சித்தர்களுல் எல்லாம் தலைசிறந்த பெரும் ஞானியாய் வாழ்ந்தவர் தான் திருமூலர். இவர் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி அசுவினி என்றும் பிறந்த ஊர் சாத்தனூர் என்றும் சில குறிப்புகள் உள்ளது. ஆனால் இவர் வரலாற்றை பற்றி வேறு விதமாகவும் கூறுகிறார்கள். திருக்கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு காவல் இருந்த திருநந்தி தேவரது திருவருள் […]
தன்னை மனதில் நினைத்து வாழ்வோரை தேடி தேடி வந்து அருளும் தேரையர்
தேரையர் என்ற இவரது பெயர், வெறும் காரணப் பெயர் தான். இவரது உண்மையான பெயர் ராமதேவன் என்று அபிதான சிந்தாமணி என்ற நூலில் காணப்படுகிறது. இவர் அகத்தியரின் முதன்மையான மாணவர் என்றும், தேரையர் தம் பெயரைத் தேரன் என்றே பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார் என்றும். கருதப்படுகிறது. தேரையர் பிறப்பை பற்றி சொல்லும் போது அவர் பாலாற்றின் வடக்கு கரையில் உள்ள திருமலைச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர் என்றும் அவர் தந்தை பெயர் நம்பூபதி. இவர் கூரம் என்ற […]
புவி சிறக்க பல நன்மைகள் அருளும் புனிதர் புலிப்பாணி சித்தர்
புலிப்பாணி சித்தர் இவரும் பதினெண் சித்தர்களுள் ஒருவர் தான் பழனியில் ஜீவ சமாதி ஆகியிருப்பதாக சொல்லப்படும் மகா போகரின் முதன்மையான சீடர் புலிப்பாணி தான். ஜோதிட சாஸ்திரம் கற்று அதை தொழிலாக செய்து வருபவர்களும் ஒரு வழிகாட்டியாக இருப்பவர் என்றே இந்த புலிப்பாணி சித்தர் அவர்களை சொல்லலாம். இவர் அவதாரம் ஒரு அற்புத புரட்டாசி மாதம் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரை ஒருசிலர் பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் வேறு சிலர் வேடுவர் […]
மயிலை சீனி வேங்கடசாமி
தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டியல், ...
நா. வானமாமலை
முதன்முதலில் தமிழக வரலாறு அரசர்களின் மெய்க்கீர்த்தி ...
மேலும் படிக்க
கட்டிடக் கலை
கல்லணை - தமிழர் பெருமை
இந்தியாவின் தொல் வரலாறு குறித்து ...
தமிழர் கட்டடக் கலை
இன்று, கலை மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் ...
தஞ்சைப் பெரிய கோயில்
தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - தஞ்சைப் பெரிய கோயில் ...
மாமல்லபுரம்
தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - மாமல்லபுரம் கற்களையெல்லாம் ...
யாளி
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் தங்களுக்கென ஒரு ...
கோபுரங்கள்
தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - கோபுரங்கள் தமிழர்களின் கட்டிடக் ...
மேலும் படிக்க
கலைகள்
தெம்மாங்கு
தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன்+ பாங்கு” என்பது “தெம்மாங்கு” என மருவி வந்துள்ளது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கும்மி
கைகளின் ஓசையை மட்டுமே இசையாகக் கொண்டு உருவான ஒருவகை நடனக்கலையே கும்மியாகும். எனவே, இது இசைக் கருவிகள் தோன்றும் காலத்திற்கு முன்னரே உருவான கலையாக அறியப்படுகிறது.
ஒப்பாரி
ஒருவருடைய நெருங்கிய உறவினர்கள் இறக்கும் போது, இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளை பாடலாகப் பாடுவர். அதுவே ஒப்பாரியாகும்.
தாலாட்டு
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும், தாய் தன் இதழ்களைக் குவித்து, நாவை ஆட்டி பாடுவதற்கு 'தாலாட்டு' என்று பெயர் வந்தது.
தமிழர்களின் மரப்பாச்சி பொம்மைகள்
பொம்மைகள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக....
பல்லாங்குழி
தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய விளையாட்டுகளில் ...
மேலும் படிக்க
எங்களை பின்தொடர
விரைவு இணைப்புகள்
முகப்பு
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
அறிவியல்
தமிழ்களஞ்சியம்
தொடர்புக்கு
தொடர்புக்கு
contact@tamizhkalam.com
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
Privacy Policy
Cookie Policy
Terms & conditions
Privacy Policy .
Cookie Policy .
Terms & conditions
close
arrow-circle-o-down
chevron-up
facebook
bars
youtube-play
instagram
whatsapp
envelope
cross
menu
Twitter_newlogo_White