நுறுக்கு மேற்பட்ட போராட்டக்காரர்களால் ஆப்கானிஸ்தான் பாக்தாத்தில் உள்ள தூதரகம் முற்றுகையிட்டு தீ வைத்து தாக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, தீ வைத்தனர். இதற்கு குர்ஆன் எரிக்கப்பட்டதுதான் காரணம் கருதப்படுகிறது. இதற்கான முழு விவரம் எதுவும் சரியாக தெரியவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.