பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை உயர்வு

July 31, 2023

பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் நேற்று ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் கட்சியின் அரசியல் மாநாடு கைபர் பக்துன்வா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் திடீரென்று வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. மனித குண்டுவெடிப்பு மூலம் இது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது பலி […]

பாகிஸ்தானில் நடைபெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் கட்சியின் அரசியல் மாநாடு கைபர் பக்துன்வா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் திடீரென்று வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. மனித குண்டுவெடிப்பு மூலம் இது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் படுக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu